72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி!

72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! திருநெல்வேலியில் நடைபெற்ற, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்.…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு திருமயம் தீயணைப்பு துறையின் சார்பாக திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு சு. கணேசன்…

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல்…

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு! திருநெல்வேலி,நவம்பர் 22:- தமிழ்நாடு…

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்!

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்! திருநெல்வேலி,நவம்பர் 22:- தமிழ்நாடு "முதலமைச்சர்" மு.க.ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு (2025)…

கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கினார்…

கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கினார் -மாவட்ட ஆட்சித்தலைவர். திருநெல்வேலி,நவம்பர் 22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நேற்று முன் தினம் (நவம்பர் 22)…

இன்னும் அடிக்கத் தொடங்கவே இல்லையே அதற்குள்ளாக அலறினால் எப்படி?- விஜய்

இன்னும் அடிக்கத் தொடங்கவே இல்லையே அதற்குள்ளாக அலறினால் எப்படி?- விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா…

வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில்…

வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-மாவட்ட ஆட்சித்தலைவர். திருநெல்வேலி,நவம்பர் 22:- இந்திய தலைமை தேர்தல்…

எங்கள் கூட்டணியில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர்!

எங்கள் கூட்டணியில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர்! எங்கள் கூட்டணியில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர் என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி: திருச்சிராப்பள்ளி ஓயாமாரி…

திமுகவினருக்கு தமிழக வெற்றி கழகம் என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது-டி டி வி தினகரன்.

திமுகவினருக்கு தமிழக வெற்றி கழகம் என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது-டி டி வி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பேட்டி: எஸ்.ஐ.ஆர் குறித்து எங்கள் நிர்வாகிகள் கண்காணித்து தான் வருகிறார்கள். இது திமுகவை…

தேசிய போர் நினைவு சின்னத்தில் என்சிசி 77 வது நிறுவன தின நிகழ்ச்சி.

தேசிய போர் நினைவு சின்னத்தில் என்சிசி 77 வது நிறுவன தின நிகழ்ச்சி. தேசிய மாணவர் படை எனப்படும் என்சிசி அமைப்பின் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனிடையே, 77வது என்சிசி தினத்தையொட்டி,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்