தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா !

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா ! திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல்வெளியீடு,கதை,கவிதை உரைவீச்சு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.…

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது – விசிகவினர் ஆர்ப்பாட்டம் 

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது - விசிகவினர் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நடக்க வேண்டிய ஆட்டு வார சந்தை - வெள்ளிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து நடைபெறுவதால் திருட்டு ஆடுகளை இரவில்…

சீனாவின் வென்சாங் பெவிலியன் சாம்பலானது !

சீனாவின் வென்சாங் பெவிலியன் சாம்பலானது ! சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. உள்ளூரில் இருந்தும், வெளியூரிலிருந்து யாத்திரை மேற்கொண்டும் இங்கு வழிபட பலர் வருவர். அந்த வகையில் இந்த…

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பேனா, பிளாஸ்டிக் பெட்டி கொள்முதல் செய்ய டெண்டர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பேனா, பிளாஸ்டிக் பெட்டி கொள்முதல் செய்ய டெண்டர். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயாராகிறது! கடந்த 2016 மற்றும் 2021 மற்றும் 1019 தேர்தல்களில், சில இடங்களில் வாக்குப்பதிவுக்கு…

20 வருடமாக தன்வசமிருந்த உள்துறையை பாஜகவிடம் ஒப்படைத்த நிதிஷ் குமார்!

20 வருடமாக தன்வசமிருந்த உள்துறையை பாஜகவிடம் ஒப்படைத்த நிதிஷ் குமார்! பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக…

திமுக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது-அன்புமணி

திமுக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது-அன்புமணி திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை,அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறதா ! திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று!…

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானி உயிரிழப்பு.

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானி உயிரிழப்பு. தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி! விமானி நமன்ஷ் ஷ்யால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கிராம மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். மறைந்த விமானி ஷ்யால்…

பெண் வன்கொடுமை எதிராக – எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

பெண் வன்கொடுமை எதிராக - எடப்பாடி பழனிசாமி கண்டனம். நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?பொம்மை முதல்வர்! அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விழுப்புரம்…

தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட உள்ளேன்- வைகோ.

தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட உள்ளேன்- வைகோ. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது. வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருச்சியில்…

ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.

ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதை விமர்சிக்கும் விதமாக தவெக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்