திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர்
ஆரமுது தேவசேனா
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் –
திருச்சி ஜீயபுரம் அருகே
முசிறி வருவாய் கோட்டாட்சியர்
ஆரமுது தேவசேனா அரசு வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள
திருச்சி நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது,
திருச்சியில் இருந்து கரூர் சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்பபட்ட காரணத்தால், விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக கோட்டாட்சியர் வாகனத்தின் டிரைவர் இடது பக்கம் சென்றுள்ளார் அப்போது டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை விரிவாக்க பணிக்காக நின்று கொண்டிருந்த JCb வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது,
விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர்
ஆரமுது தேவசேனா
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், டிரைவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர், இதனை தொடர்ந்து ஜீயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த கோட்டாட்சியரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், அதனைத் தொடர்ந்து விபத்து குறித்து ஜீயபுரம் போக்குவரத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.
Comments are closed.