- Advertisement -

நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை– துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்.

- Advertisement -

நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை– துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்.
நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

Bismi

யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர்
தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்