திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் வரவேற்பது குறித்து சிறப்பு ஆலோசனை நடைபெற்றது
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மேற்கொள்ளும் கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி.BA தலைமையிலும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA BL அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் N.R.சிவபதி,
கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் S.வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு கொரடா ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் ப.அண்ணாவி, டி.பி.பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.செல்வராசு, T.இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், மல்லிகா சின்னச்சாமி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஸ்ரீதர், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட கழக அவைத் தலைவர் சமயபுரம் ராமு, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மாவட்டக் கழக துணைச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Comments are closed.