Browsing Tag

Trichy

இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைதுறை அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க காலிப்பணியிடங்களை உடனடியாக…

தமிழ்நாடு இந்துசமய அறநிறுவனங்களின் தணிக்கை துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாநிலத்தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து…

பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 2000 கோடி நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் –…

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக்…

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின இலட்சார்சனை விழா அக்.05 ஆம் தேதி நடைபெற உள்ளது!

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேய பக்தர்களின் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் ஏகதின இலட்சார்சனை விழா…

திருச்சியில் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!

திருச்சியில் 3-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் பிரதீப் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். நேற்று…

திருச்சியில் ரவுடி வீட்டில் ₹.18 லட்சம் ரொக்கம், 67 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – மாவட்ட காவல்…

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர்…

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை…

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கட்டிடப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ₹.12.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் பணிகளை தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுத் தலைவா்…

பூனாம்பாளையம் கிராமத்தில் முழு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – கிராம மக்கள்…

கிராம பள்ளிகளில் பொது சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள பூனாம்பாளையம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் கிராமாலயா சார்ப்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த…

திருச்சி காந்தி மார்கெட்டில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு!

புரட்டாசி மாதம் பிறந்து 10 நாள்களான நிலையில் திருச்சி காந்தி மார்கெட்டில் காய்கனிகள் விலை உயரவில்லை. சந்தைக்கான வரத்து தொடா்ந்து கொண்டிருந்ததால் பெரிய அளவில் விலையேற்றம் இல்லை. இந்நிலையில், தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால் கடந்த…

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வட்ட பேருந்து சேவையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார். இந்த பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு 17 முறை இயக்கப்படுகிறது.
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்