திருச்சி மாவட்டத்தில் தாழ்வான பகுதி கண்டறியப்பட்டு அனைத்துத்துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை…
திருச்சி முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஷ்ணு ஆகியோர் மழைக்கால நடவடிக்கைகள் குறித்து இன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம்…