Browsing Tag

cholan news

மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்!

மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்! பொருநை அருங்காட்சியகம் திறப்பு! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து…

விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி, திமுக வை விமர்சிக்கும் அளவிற்கு பா.ஜ.க வை விமர்சனம் செய்யாதது அவர் பா.ஜ.க வை பார்த்து…

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா! சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா  டிசம்பர் 18 ஆம் நாள் சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம் பொருளாதாம் மேம்பாடு குறித்து சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜி.அமீர்பாஷா எடுத்துரைத்தார்கள்.…

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு! திருநெல்வேலி,டிசம்பர் 17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள…

புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன…

புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன தீர்மானம்! சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்! திருநெல்வேலி,டிசம்பர் 17:-…

திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே மகாத்மா காந்தியின் பெயரை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக…

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த,முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – அழுகிய நிலையில்…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள…

ஐந்து ஆண்டு ஆட்சியே முடியப்போகும் நிலையில் கூட வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு -அண்ணாமலை

ஐந்து ஆண்டு ஆட்சியே முடியப்போகும் நிலையில் கூட வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு -அண்ணாமலை ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு முடிந்து போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும்…

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை!

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை! அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் மீண்டும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்