திருச்சியில் நவ.30 விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவம்பர் 30 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர்

திருச்சி விமான நிலையத்தில் ஒருகிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்…

மணப்பாறையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டியில் மணப்பாறை வனசரகம் மற்றும் துவரங்குறிச்சி வனசரகம் சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மணப்பாறை வனச்சரக அலுவலா் மேரிலென்சி, துவரங்குறிச்சி வனச்சரக அலுவலா்…

ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம்!

ஷார்ஜா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள மேனா வாட்டர் நிறுவனத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் டாக்டர் சிராஜுதீன் தலைமையிலான மருத்துவ குழுவினர்…

திருச்சியில் புத்தகத் திருவிழா தொடக்கம்!

தமிழக அரசின் சார்பில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழா, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை…

துறையூரில் நூலக வார விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!

திருச்சி மாவட்டம் துறையூா் கிளை நூலகத்தின் 56 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. துறையூா் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

மருங்காபுரி அங்கன்வாடியில் ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் சின்னகோனாா்பட்டி அங்கன்வாடியில் வோ்ல்ட் விஷன் இந்தியா மருங்காபுரி ஏ.டி.பி மற்றும் மருங்காபுரி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் சத்துக் குறைவுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து…

‘கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா

'கங்குவா' படப்பிடிப்பில் விபத்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. திரைப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது, இந்த

நடிகர் மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார் – மனு வாபஸ்

நடிகர் மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார் - மனு வாபஸ் நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெறப்பட்டது. சென்னை…

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் – அமைச்சர்கள் திறந்து…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ₹. 31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருக்கோவில் அலுவலக கட்டடமும், ₹.89.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அன்னதான கூடமும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்