திருச்சியில் நவ.30 விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவம்பர் 30 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர்!--more-->…