திருச்சி தொன் போஸ்கோ ஐ.டி.ஐ சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி – தொழிலதிபர் அருண் நேரு தொடங்கி…

திருச்சி சலேசிய வெள்ளி விழா மற்றும் தொன் போஸ்கோ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி வன்னாங்கோவில் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ ஐ.டி.ஐ மைதானத்தில் இன்று தொடங்கியது. தொன் போஸ்கோ ஐ.டி.ஐ சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில்…

ஜனநாயகத்தில் பெரும் அச்சுறுத்தல் உண்டாகி இருக்கிறது, இந்தியா காக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் மக்கள்…

திருச்சி பெரிய மிளகுபாறை அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்...…

நம் இனத்தை, மொழியை, நாட்டை காக்கின்ற போர் வர இருக்கின்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் –…

நம் இனத்தை, மொழியை, நாட்டை காக்கின்ற போர் வர இருக்கின்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கலைஞர் நகர் பகுதி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்…

திருச்சியில் “மீண்டும் மோடி வேண்டும் மோடி” சுவர் விளம்பரம் – பாஜக மாநில செயற்குழு…

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான முன்களப் பணிகளை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் இணை பொறுப்பாளராக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து  காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த…

இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா – தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பொது…

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில்…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் – திருச்சியில் ஓபீஎஸ் அணி சார்பில் தியாகிகள் நினைவிடத்தில்…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள்…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி திருச்சியில் அமமுக சார்பில் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு வருடம் முழுவதும் பிறந்தா நாள் விழா கொண்டாட…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் – திருச்சியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள்…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்