தமிழக பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை…

கல்வி இல்லாததால் திருநங்கைகள் வாழ்க்கை சிதறிப்போய் உள்ளது. இன்றைய பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. திருநங்கைகள் மீது தனி அக்கறை உள்ள அரசு திமுக அரசு என திருச்சியில்…

அரசு அதிகாரிகளை கண்டித்து திருச்சியில் மூடப்பட்ட தனியாா் பஞ்சாலையில் பணியாற்றிய ஊழியா்கள்…

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்களுடன் இயங்கிய ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை, நஷ்டத்தால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதையடுத்து அந்த பஞ்சாலையை ஏலத்திற்கு எடுத்து நடத்திய வேறொரு நிறுவனம் ஏற்கெனவே…

உலக வரலாற்றில் அறிவுப்பசி இருந்தவர்களால் மட்டுமே சாதிக்க முடிந்தது – திருச்சி என்.ஆர், ஐ.ஏ.எஸ்…

திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அகாடமியின் நிர்வாக இயக்குனர் ஆர். விஜயாலயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்…

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு…

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் O.M பாலா இல்ல காதணி விழாவில், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பி. சந்தன பிரியா பசுபதி பாண்டியன் கலந்து…

திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்! 

தமிழ்நாடு பட்டதாரி - முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும்…

திருச்சி நவல்பட்டில் ₹.59.57 கோடி மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் – முதலமைச்சர்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51…

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில்  நீதிமன்ற தீர்ப்பை மனப்பூர்வமாக  வரவேற்கிறோம் –…

தென்னக ரயில்வேயின் முன்னணி அதிகாரிகளுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்…

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

திருச்சியில் காவலர்களுக்கு ஆற்றுப்படுத்தும் திறன்கள் தொடர்பான சிறப்பு செய்முறை பயிற்சி முகாம்…

திருச்சி மாவட்டத்தில் காவலர்களுக்கான ஆற்றுப்படுத்தும் திறன்கள் (WELLBEING) தொடர்பாக இரண்டு நாட்கள் சிறப்பு செய்முறை பயிற்சி முகாமானது திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியினை மத்திய…

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி திருச்சியில் கோலாகலமாக நடைபெற்றது!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் "கலைச் சங்கமம்" நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்