திருச்சியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி!

உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி…

கன்னியாகுமரி கோயிலுக்கு ரூ.6 கோடியில் தங்க விக்ரகம் வழங்கிய கேரள பக்தர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு 6 கிலோ 800 கிராம் தங்கத்திலான ரூ.6 கோடி மதிப்பில் அம்மன் தங்க விக்ரகத்தை கேரள பக்தர் காணிக்கையாக வழங்கினார். பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி

எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்த புகார்; வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை

சென்னை: எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாம்பியன் பட்டத்துடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா

சென்னை: பெருமை வாய்ந்த டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்றது சந்தோஷமா இருக்கிறது என சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
நெதர்லாந்து செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா

அரசு பஸ்சில் ரீல்ஸ் டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்!

சென்னை: சென்னையில் பணியின் போது அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
இளைய தலைமுறை மத்தியில் ரீல்ஸ் மோகத்துக்கு பஞ்சமில்லை. எங்கு சென்றாலும்,

பவுனுக்கு ரூ.840 உயர்வு

சென்னை: வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்து சற்றே ஆறுதல் அளித்த நிலையில் இரண்டாம் நாளான இன்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப

காதலரை கரம் பிடிக்கும் பார்வதி நாயர்!

பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே,…

நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை

புதுடெல்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றது. நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு…

கொல்ல சதி என பெண் ஏ.டி.ஜி.பி. அளித்த புகாரில் உண்மை இல்லை; டி.ஜி.பி. மறுப்பு

கொல்ல சதி என பெண் ஏ.டி.ஜி.பி. அளித்த புகாரில் உண்மை இல்லை; டி.ஜி.பி. மறுப்பு சென்னை; தம்மை கொல்ல சதி நடந்ததாக ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை…

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு - நராணிப்பேட்டை அருகே சிப்காட் காவல் நிலையம், அரிசி கடையின் மீது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்