திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது 

திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான சுமார் 31 செண்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்ததற்கும், உட்பிரிவு பட்டா…

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா துரை வைகோ  பரபரப்பு பேச்சு?

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா துரை வைகோ  பரபரப்பு பேச்சு? திருச்சியில் நடைபெற்று வரும் மதிமுக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மேடை பேச்சு;…

திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது

திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது திருச்சி மாவட்டம், ஏர்போர்ட், கபரஸ்தான் தெரு, வள்ளுவர் நகரில் வசித்து வரும் பசிர் அகமது மனைவி ராபியா என்பவர் திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு VIMAN VIHAR-ல் மனை…

மதிமுகவில் துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மதிமுக தலைவர் முடிவெடுப்பார் –…

மதிமுகவில் துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மதிமுக தலைவர் முடிவெடுப்பார் - திருச்சியில் துரை வைகோ பேட்டி. திருச்சி எம்.பியும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம் திருச்சி சுப்ரமணியபுரம் அருகே மத்திய சிறை அமைந்துள்ளது. அங்கு திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என…

மாவீரர் அழகுமுத்துக்கோன் வீரத்தின் வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் – பாஜக மாவட்ட…

மாவீரர் அழகு முத்துக்கோன் வீரத்தின் வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் - பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து இந்தியா சுதந்திர போராட்ட ஸ்ரீ வீரர் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்…

ரிதன்யா வழக்கில் கணவர் குடும்பத்தினர் ஜாமீன் மனு தள்ளுபடி

ரிதன்யா வழக்கில் கணவர் குடும்பத்தினர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது ரிதன்யா வழக்கில் கணவர் குடும்பத்தினர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது முதற்கட்ட ஆறுதலாக உள்ளது என்றும் நீதி கிடைக்கும் என நம்பிக்கை வந்துவிட்டதாக…

கீழாநிலை கோட்டையில் அரியநாயகி அம்மன் தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது

கீழாநிலை கோட்டையில் அரியநாயகி அம்மன் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த கீழாநிலை கோட்டையில் அரியநாயகி அம்மன் கோவில் ஆணி திருவிழா, சென்ற ஒன்றாம் தேதி காப்பு கட்டி பின்னர் தினகரி அம்மனுக்கு சிறப்பு…

பௌர்ணமி விழாவை முன்னிட்டு அற்புத விநாயகருக்கு சந்தன காப்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்…

பௌர்ணமி விழாவை முன்னிட்டு அற்புத விநாயகருக்கு சந்தன காப்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் பா சிதம்பரம் தரிசனம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த அம்மன் பட்டியில் பௌர்ணமி விழாவை முன்னிட்டு அற்புத விநாயகருக்கு சந்தன…

அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டிஹோம விழா வெகு விமர்சியாக நடைபெற்றது

அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டிஹோம விழா வெகு விமர்சியாக நடைபெற்றது திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணிநிலையம் பகுதியில் அமைந்து அருள்பாலித்து வரும் வரகனேரி அம்பலம் பங்காளிகளுக்கு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்