கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில், டாக்டர்.ஷியாம் கிருஷ்ணசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம். 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. …

வெள்ளுகுடிப்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு கோப்பைகளை…

வெள்ளுகுடிப்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு கோப்பைகளை முன்னாள் எம்எல்ஏ பி.கே.வைரமுத்து வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம், மேலூர் ஊராட்சி…

நல்லாறாகவே நல்லாறு விரைவில் மாறும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 

நல்லாறாகவே நல்லாறு விரைவில் மாறும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நல்லாறு ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த நிலையில் ஆக்கிரமிப்புகளை ட்ரோன் கேமரா மூலமாக ஆய்வு செய்ய ஆயத்தம் மேலும் மத்திய மற்றும் மாநில…

வயதான மூதாட்டியை மீட்டெடுத்த திருப்பூர் காவல் துறையினர் மக்கள் பாராட்டு

வயதான மூதாட்டியை மீட்டெடுத்த திருப்பூர் காவல் துறையினர் மக்கள் பாராட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அதிவிரைவு படையினர் செய்த பணி அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.…

இயல் இசை நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் 79 ஆவது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது

இயல் இசை நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் 79 ஆவது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது திருச்சி மாவட்டம் இபி ரோடு பகுதியில் திருச்சிராப்பள்ளி நாடக நடிகர்கள் சங்கம் மற்றும் பன்முக கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து 79…

திருமயம் அருகே உள்ள மேலூரில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி 

திருமயம் அருகே உள்ள மேலூரில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலூரில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான 17 ஆம் ஆண்டு கபடி போட்டியின் அரை இறுதி…

ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியநாச்சிபட்டி கிருஷ்ணகுமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு…

ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியநாச்சிபட்டி கிருஷ்ணகுமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள்…

பள்ளி நிகழ்வில் மாணவர்களிடம் மாணவர் சங்கம் குறித்து அவதூறு பேசிய 38 வது வார்டு கவுன்சிலர்க்கு இந்திய…

பள்ளி நிகழ்வில் மாணவர்களிடம் மாணவர் சங்கம் குறித்து அவதூறு பேசிய 38 வது வார்டு கவுன்சிலர்க்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் ஆகஸ்ட் 15 இந்தியா முழுவதும் 79 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வந்த வேலையில், திருச்சி மாவட்டம் காட்டூர்…

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஶ்ரீ செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் தற்காப்பு கலை கூடம் சார்பில் 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி, திருச்சி உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு பள்ளியில் நடைபெற்றது. இதில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில…

பாஜக உடன் மதிமுக கூட்டணி என்று நாகரீகம் இல்லாமல் செய்தி வெளியிடுகின்றனர் – திருச்சியில் வைகோ…

பாஜக உடன் மதிமுக கூட்டணி என்று நாகரீகம் இல்லாமல் செய்தி வெளியிடுகின்றனர் - திருச்சியில் வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,.. மூன்றரை ஆண்டுகளாக ரஷ்யா உக்கிரைன் இடையே போர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்