திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்!

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9…

திருச்சி பஞ்சு மில்லில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு உரிய இடத்தை தமிழக முதல்வர் பெற்று…

திருச்சி எல்ஐசி காலனி பகுதியில் கடந்த 1965 இல் துவங்கப்பட்ட சபரி பஞ்சுமில்லில் பணியாற்றிய 400 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் மில்லின் பின்புறம் உள்ள இடத்தை வழங்குவதாக அரசுக்கு தெரிவித்தது. ஆனால் அந்த இடத்தை இதுவரை நிர்வாகம் வழங்கவில்லை. மேலும்…

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் – திருச்சியில்…

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விரிவுப்படுத்தப்பட்டது. திருச்சி மேலப்புதூரில் உள்ள ஃபிலோமினாஸ் பள்ளியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அந்த திட்டத்தை தொடக்கி வைத்து…

திருச்சி மாவட்டத்திலேயே முதல் முறையாக ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உயிர்காக்கும் புதிய அதிநவீன கேத்…

திருச்சி மாவட்டத்திலேயே முதல் முறையாக ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உயிர்காக்கும் புதிய அதிநவீன கேத் லேப் சிகிச்சை பிரிவு ஆரம்பம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை கடந்த 15…

அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது –…

அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது -திருச்சியில் நடந்த…

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கல் 

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கல் 26 வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கப்படும் என…

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் அடிமை, மொபைல் கேம் குறித்த விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் அடிமை, மொபைல் கேம் குறித்த விழிப்புணர்வு திருச்சி பொன்மலைப்பட்டி புனித அர்னால்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு"" செல்போன் அடிமை மற்றும் மொபைல் கேம் "" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தேசிய விண்வெளி தினம் – தேசியக் கல்லூரியில் மாணவர்களை விண்வெளி அறிவியலுக்குத் தூண்டிய போட்டிகளுடன்…

தேசிய விண்வெளி தினம் – தேசியக் கல்லூரியில் மாணவர்களை விண்வெளி அறிவியலுக்குத் தூண்டிய போட்டிகளுடன் நினைவுகூரப்பட்டது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் முதுநிலை & ஆராய்ச்சி துறை, ஆகஸ்ட் 25 அன்று தேசிய விண்வெளி…

மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி – மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சியில்…

மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், இலங்கை கிழக்கு மகனா…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! எபிக் ஆஃப் அச்சிவர்ஸ் அமைப்பு சார்பில் தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது 2025 நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ரத்தினவேல் தேவர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்