பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் அழைப்பிதழ்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் அழைப்பிதழ்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் வருகிற 24.09.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது, கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று வந்த மரியாதைக்குரிய, வேர்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் S.அடைக்கல ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பண்ணை MP.சிங்காரவேலன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டு விழா,
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில், நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில், பொதுச் செயலாளர் பழனி முருகன், பொருளாளர் பாலமுருகன், செயலாளர் திருச்சி ரமேஷ், துணை ஒருங்கிணைப்பாளர் சுபேர்தீன், மாநில அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாநில இணை அமைப்பாளர் கரண் லூயிஸ், மாநில இணை அமைப்பாளர் தாமரை செல்வன், மாநில துணை செயலாளர் ராஜா, மாநில துணை செயலாளர் கார்த்திக் , மாநில மக்கள் தொடர்பாளர் சசிகுமார், மாநில மகளிர் அணி தலைவி பொன்முடி பன்னீர்செல்வம், மாநில மகளிர் அணி செயலாளர் பவித்ரா, மாநில மகளிர் அணி துணைத் தலைவர் நந்தினி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சங்கீதா, மாநில மகளிர் அணி கொள்கை பரப்புச் செயலாளர் உமா மகேஸ்வரி,மாநில மகளிர் அணி அமைப்பு செயலாளர் விமலா, ஆகியோர் முன்னிலையில்,
நமது அமைப்பின் ஆலோசனைக் குழுவினர்கள் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், திருச்சி மாவட்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் SP.பாபு, ஜே.கே.சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பா.ஜான் ராஜ்குமார், SNV கிரியேஷன் நிறுவன தலைவர் ஆர் எஸ் ஸ்ரீதர், பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் சுதாகர் என்கிற S.வெங்கடேசன், அமைப்பின் சட்டஆலோசகர் CB .ரமேஷ், SKD வினோதினி நினைவு கல்வி & சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் SKD.பாண்டியன், இந்து சேன அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் M.வீரேந்திர குமார், நகை வடிவமைப்பாளர் தாமோதரன்,
அஸ்விதா அட்வர்டைசிங் கம்பெனி நிறுவனர் ஹரிஹரன், பிஷப் ஹீபர் கல்லுரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
திருச்சி மாவட்ட தலைவர் NT, முருகன், திருச்சி மாவட்ட செயலாளர் ஐயப்பன், திருச்சி மாவட்ட துணைத் தலைவர் அன்வர்தீன், திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் மோகன், திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் லோகேஷ், திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் ஜஸ்டின், திருச்சி மாவட்ட துணை அமைப்பு செயலாளர் அருள், திருச்சி மாவட்ட துணை அமைப்பு செயலாளர் விக்டர், திருச்சி மாவட்ட துணை அமைப்பு செயலாளர் கதிர்வேல்,திருச்சி மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் வேலுச்சாமி, திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவி மார்க்கிரேட் சகாயம் மேரி, திருச்சி மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி காலாவதி, திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வம், திருச்சி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வனிதா, திருச்சி மாவட்டம் மகளிர் அணி கொள்கை பரப்பு செயலாளர் LR.சுகந்தி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது,
மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ளது, அத்துடன் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் இணைப்பதற்கு விண்ணப்ப படிவம் மற்றும் கலை பண்பாட்டுத்துறையில் வழங்கப்படும் அடையாள அட்டைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் , எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், திருச்சி மாவட்ட உறுப்பினர்கள் என அனைவரும் நடைபெற உள்ள மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்,
குறிப்பு: அமைப்பின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பயன் தரும் வகையில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது, எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்,
தவறும் பட்சத்தில் நமது அமைப்பின் உறுப்பினர் 100 ரூபாய், அமைப்பின் பொறுப்பாளர்கள் 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும், அதற்கான உரிய ரசீது வழங்கப்படும்…
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
இப்படிக்கு
தலைமை நிர்வாக குழு