Browsing Category

விவசாயம்

அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் 200 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சேதம் – நிவாரணம் கேட்டு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்…

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது – ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்…

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், லால்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 27 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு அறிவித்து இருந்தது. இந்த தமிழக அரசின் அறிவிப்பாணையை…

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் சிறை வைப்பு!

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திற்கு இரண்டு மடங்கு லாபம் வழங்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பறிந்துறையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

கர்நாடகா அரசை கண்டித்து திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு…

பன்முகக் கலைஞர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பன்முகக் கலைஞர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பன்முகக் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சேலம் மாவட்ட தலைவர், செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார் தலைமையில், சேலம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக…

தமிழ்நாடு அரசு 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ₹.5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

பூரண மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் – விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு பேட்டி!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமனியை சந்தித்து மனு அளித்தனர். அதில்,, கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டத்தில்…

முக்கொம்பில் மேலனை கட்டிய சா் ஆா்தா் காட்டன் பிறந்த நாள் விழா – விவசாயிகள் மாலை அணிவித்து…

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல முக்கொம்பில் மரங்களைக் கொண்டு தடுப்புகள் அமைத்து, தண்ணீரைத் திருப்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா் விவசாயிகள். ஆனால் இந்த தடுப்பானது வெள்ளத்தில் அடித்துச்…

கோடை காலத்தில் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் கண் புரை நோய் ஏற்பட வாய்ப்பு – கண்…

தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பல்வேறு கண் பாதிப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்