Browsing Category

விவசாயம்

மன்மோகன் சிங் நினைவு தினம் – ராகுல் காந்தி அஞ்சலி

மன்மோகன் சிங் நினைவு தினம் - ராகுல் காந்தி அஞ்சலி முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.இந்தியாவை…

மத்திய அரசை கண்டித்து 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் !

மத்திய அரசை கண்டித்து 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் ! 100 நாள் வேலை இனி இல்லை என முழக்கமிட்டனர் ! அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் முன்னிட்டு திருமயம்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் முன்னிட்டு திருமயம் பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் -அய்யாக்கண்ணு.

கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் -அய்யாக்கண்ணு. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன், தமிழ்நாடுகள்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம் போலீசார்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம் போலீசார் தடுத்ததால் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி ஆற்றை நம்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம்…

திருமயம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 85 வயது அம்மையாரை உயிரோட மீட்டு அரசு மருத்துவமனையில்…

திருமயம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 85 வயது அம்மையாரை உயிரோட மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள உச்ச பாறை மலையடியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் பாப்புரணி சேர்ந்த…

அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது –…

அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட போடப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்துள்ளது -திருச்சியில் நடந்த…

குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியில் வருசை ராவுத்தர் வாரிசுகளுக்கு சொந்தமான 31.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை மூலம் முறைகேடாக பட்டா…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன…

வேளாண் இயந்திரங்கள் செல்ல உரிய பாதை இல்லாததால், திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 500 ஏக்கருக்கும்…

வேளாண் இயந்திரங்கள் செல்ல உரிய பாதை இல்லாததால், திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 500 ஏக்கருக்கும் மேல் தரிசாக விடப்படும் விவசாய நிலங்கள் - விவசாயிகள் வேதனை! விவசாயத்தில் உழவு, நடவு, அறுவடை என அனைத்து வேளாண் பணிகளும் இயந்திரங்கள் மூலமே…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்