Browsing Category

விவசாயம்

“ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் யோகா” சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி…

"ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் யோகா" சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தின விழா சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் "ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் யோகா" என்ற உலகளவிய தலைப்பை…

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது – மலர்கள் தூவி விவசாயிகள்…

டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் காவேரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்ததுடன், தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 2ஆயிரம் கனஅடியாக உள்ளது.…

திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!

பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாப்பில் விவசாய சங்க தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், மாநில தலைவர்…

வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன – தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி அயிலை சிவ சூரியன்…

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன்…

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின்…

மேட்டூரில் இருந்து கடலுக்கு செல்லும் நீரை அய்யாறு உப்பாற்றுடன் இணைக்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர்…

காவிரி-அய்யாறு- உப்பாறு இணைப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். இதனால் மேட்டூரில் இருந்து செல்லும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியும். ஐந்து மாவட்ட ஏரி குளங்கள் நிரம்பி 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம்…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டி, மத்திய அரசை கண்டித்து விவசாயிகள்…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநிலம் கணூரி எல்லையில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு…

ஏக்கருக்கு 40 ஆயிரம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பூ.விஸ்வநாதன் தலைமையிலான…

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது!

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச…

அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் 200 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சேதம் – நிவாரணம் கேட்டு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்