Browsing Category

செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்! வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ₹.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது…

நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சவரியம்மாள் தனது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடும்…

திருமயம் தொகுதிக்கு திரளாக வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் – PK.வைரமுத்து Ex.MLA.,

திருமயம் தொகுதிக்கு திரளாக வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் - PK.வைரமுத்து Ex.MLA., திருமயத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கழகப் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்…

திருச்சியில் பிரதமர் மோடி ROAD SHOW – பாஜகவினர் உற்சாக வரவேற்பு

திருச்சியில் பிரதமர் மோடி ROAD SHOW - பாஜகவினர் உற்சாக வரவேற்பு. தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக வருகை தந்துள்ள பிரதமர் மோடி திருச்சியில் தங்கி இருந்தார். திருச்சி ராஜா காலணியிலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு…

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் சிதார் மருத்துவமனையுடன் இணைந்து ஜே எம் ஜே சைல்டு ஹோம் இல் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்…

ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் – திருமயத்தில் எடப்பாடி…

ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் - திருமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக்…

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர்…

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி…

தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில்…

தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது! திருநெல்வேலி,ஜூலை.25:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட,…

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்.. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமான மூலம் வரும் 26 ஆம் தேதி இரவு…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று அதிகாரிகள் பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது திருவெறும்பூர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்