Browsing Category
செய்திகள்
முசிறி அருகே குத்தகை காலம் முடிந்து செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது…
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கேணிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மற்றும் ஊர் பொது மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது....
திருச்சி மாவட்டம்…
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்களர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.01.2024 -ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 27.10.23 ஆம் ஆண்டு முதல்…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கும்…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அருணாச்சல மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த…
திருச்சியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய…
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருத மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில்…
திருச்சி பழைய கரூர் சாலை ராமமூர்த்தி நகரில் “பியர்ல்ஸ் டவர்” திறப்பு விழா –…
திருச்சி பழைய கரூர் சாலை ராமமூர்த்தி நகரில் (கலைஞர் அறிவாலயம் எதிர்புறம்) "பியர்ல்ஸ் டவர்" என்னும் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர்…
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…
திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…
அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில், மொழிப்போர் தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி குறித்த…
இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின்…
திருச்சி நவலூர் குட்டப்பட்டில் சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி – 830 காளைகள் பங்கேற்பு!
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நவலூா் குட்டப்பட்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி, கிராம குழு சார்பில் நேற்று நடைபெற்றது. போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முதலில் கோயில்…
திருச்சி பொன்மலைப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் – அமைச்சர்கள்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க, பொன்மலை பகுதி சார்பில் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ் தலைமையில்…
திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ₹.27.90 கோடி மதிப்பீட்டில், 2500 பயனாளிகளுக்கு…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு திட்டப்பணிகள்…