Browsing Category
செய்திகள்
திருச்சியில் பாஜக வடக்கு மண்டல் நிர்வாகிகள், கிளை தலைவர்களுடன் நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர்…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொருப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…
திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை – 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்!
கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட…
திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சத்தி 69 ஆயிரம்…
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா,இலங்கை, வியட்நாம் தோஹா, உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை பெங்களூர் ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
… ஶ்ரீரங்கம் ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் சொத்துக்களை…
திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் 6 வது ஜீயர் ஶ்ரீஶ்ரீஶ்ரீ பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயர் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார்…
கேட் (KAT) தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த 122 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு…
திருச்சி சென்னை பைபாஸ் சாலை செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் மூலம் கேட் (KAT), தேர்வில் பங்கேற்று பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் மேக்ஸ் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு…
திருச்சி என்.ஐ.டியில் “ப்ரக்யான் -24 தொழில்நுட்ப விழா” – 13 ஆயிரம் மாணவர்கள்…
திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ப்ரக்யான் - 2024 எனும் தலைப்பில் தொழில்நுட்ப விழா வரும் 22 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து என்.ஐ.டி இயக்குநா் ஜி.அகிலா நேற்று செய்தியாளர்களை…
திருச்சி மாவட்டத்திற்கான பட்ஜெட் அறிவிப்புகள் ஓர் பார்வை..!
2024-25 தமிழ்நாடு பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்கான அறிவிப்புகள் குறித்த முழு விவரம் :
திருவெறும்பூர் பகுதியில் உயர் பாதுகாப்பு கொண்ட நவீன சிறைச்சாலை ₹104 கோடி மதிப்பில் கட்டப்படும்.
திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே உயர் மட்ட பாலம்…
திருச்சி செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் கல்வி கட்டணம் மூன்று மடங்காக திடீர் உயர்வு – பெற்றோர்கள்…
திருச்சி கே.கே.நகர் வயர்லெஸ் சாலை முல்லை நகர் பகுதியில் செயின்ட் ஜார்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்பொழுது…
தமிழக பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை…
கல்வி இல்லாததால் திருநங்கைகள் வாழ்க்கை சிதறிப்போய் உள்ளது. இன்றைய பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. திருநங்கைகள் மீது தனி அக்கறை உள்ள அரசு திமுக அரசு என திருச்சியில்…
அரசு அதிகாரிகளை கண்டித்து திருச்சியில் மூடப்பட்ட தனியாா் பஞ்சாலையில் பணியாற்றிய ஊழியா்கள்…
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்களுடன் இயங்கிய ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை, நஷ்டத்தால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதையடுத்து அந்த பஞ்சாலையை ஏலத்திற்கு எடுத்து நடத்திய வேறொரு நிறுவனம் ஏற்கெனவே…