Browsing Category
செய்திகள்
திருச்சியில் FIG TREE சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா!
திருச்சி தென்னூர் அண்ணா நகர் இரண்டாவது குறுக்கு தெருவில் FIG TREE Early Learning Centre என்னும் சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது ஆகியோர்…
இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் – திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக பணியை தி.மு.க தொடங்கி விட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம்…
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி – அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்!
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக, தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசினார்கள்.…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் :
நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில்
… திருச்சியில் ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி – 37 அணிகள் பங்கேற்பு!
ஆர்.ஜெ.ஜெ.எஸ் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்களுக்கான ஐந்தாம் ஆண்டு பூப்பந்தாட்ட போட்டி திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் இன்று துவங்கியது. மாநில துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்னக இரயில்வே உள் விளையாட்டுத்…
இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார்,…
உறையூர் பூரண மண்டலம் ஆகிறது – பாஜக திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்.ஜி.ஆனந்த்…
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஊக்கப்படுத்தி…
திருச்சி தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய…
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திருச்சி காஜாமலையில் இன்று திறக்கப்பட்டது - இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வா வேலு கலந்து
… பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் – அமைச்சர் கே.என்.நேருவின் மகன்…
பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் - எந்த தொகுதி என்பதை தலைமை முடிவெடுக்கும் -அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திருச்சியில் பேட்டி
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை
… பொது மக்களின் வசதிக்காக திருச்சி மாநகராட்சி வரி வசூல் நேரம் அதிகரிப்பு!
திருச்சி மாநகராட்சியின் வரி வசூல் நேரத்தை வேலைநாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என அதிகரித்து மாநகராட்சி ஆணையா் சரவணன் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
திருச்சி…