Browsing Category

செய்திகள்

பிரசவ இறப்புகள் அதிகரிப்பு ஜெனட் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்குத் தடை

பிரசவ இறப்புகள் அதிகரிப்பு ஜெனட் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்குத் தடை திருச்சி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த நவம்பா் மாதம் ஜெயராணி (30) என்பவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதனால்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் – பரபரப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் - பரபரப்பு திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி, இவரிடம் டிராக்டர் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு,அதிமுக பிரமுகர்…

திருச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஆன்லைன் டோக்கன் வழங்கும் முறையை ரத்து செய்யக்கோரி…

திருச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஆன்லைன் டோக்கன் வழங்கும் முறையை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் பகுதியில் ஜனவரி 15ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி…

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என அகில இந்திய குயவா் உரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற…

திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உள் கட்டமைப்பு திறப்பு விழா 

திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உள் கட்டமைப்பு திறப்பு விழா  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யின் உள் கட்டமைப்பு திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் கோரமண்டல நிறுவன ர் அவர்கள் தலைமையில்…

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச…

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர் சங்கம்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம் நாள் அறிக்கை... ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது, மூன்றாம் நாள்…

100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி செய்யும் மகளிர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி செய்யும் மகளிர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் கிராம பகுதிகளில் கடந்த 08.01.2026 அன்று காவிரி மகளிர் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் சாக்சீடு தொண்டு…

திருச்சியில் லேப்டாப் வழங்கும் நிகழ்வில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை புறக்கணித்தாரா அமைச்சர்…

திருச்சியில் லேப்டாப் வழங்கும் நிகழ்வில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை புறக்கணித்தாரா அமைச்சர் கே.என்.நேரு? திருச்சியில் அமைச்சர் நேரு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜுக்கு அழைப்பு இல்லை?…

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து…

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்-கே.என்.நேரு திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவானைக்கோவில் தாகூர் தெரு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்