Browsing Category
மாவட்டம்
திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ₹. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது…
திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் நேற்று இரவு 6 வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில்…
பாபர் மசூதி இடிப்பு தினம் – தமுமுக சார்பில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பதுடன், இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்…
அம்பேத்கர் நினைவு நாள் – திருச்சியில் அமமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து…
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி…
திருச்சி செங்குளம் காலனி அருள்மிகு செல்வமுத்து விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா!
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் செங்குளம் காலனி அரசு அலுவலக குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலயத்தின் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி…
கும்பாபிஷேக விழாவையொட்டி… டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!
டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!
அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்…
தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட தலைவர் காயத்ரி…
விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு ₹.1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450 க்கும்…
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காகவும் திருச்சியில் இருந்து 268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உணவுப்…
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி – மாவட்ட…
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து…
திருச்சியில் மதுக்கடை, மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி அமமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!
மக்கள் எதிர்ப்பை மீறி திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதப்…