Browsing Category

மாவட்டம்

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ₹.3.30 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபர்…

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ₹.3.30 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பி.ஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல…

நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சவரியம்மாள் தனது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடும்…

திருமயம் தொகுதிக்கு திரளாக வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் – PK.வைரமுத்து Ex.MLA.,

திருமயம் தொகுதிக்கு திரளாக வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் - PK.வைரமுத்து Ex.MLA., திருமயத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கழகப் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்…

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் சிதார் மருத்துவமனையுடன் இணைந்து ஜே எம் ஜே சைல்டு ஹோம் இல் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்…

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர்…

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி…

தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில்…

தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது! திருநெல்வேலி,ஜூலை.25:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட,…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று அதிகாரிகள் பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது திருவெறும்பூர்…

கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை

கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை - மாவட்ட ஆட்சியரிடம் மனு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் தொகுதிக்கு உட்பட்ட சிறப்பத்தூர் ஊராட்சி, வீராணி பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய…

கடியாப்பட்டியில் இடுகாடு என்ற கப்றுஸ்தான் கிடையாது, குறை தீர்க்கும் முகாமில் மனு 30 நாட்களில் பதில்…

கடியாப்பட்டியில் இடுகாடு என்ற கப்றுஸ்தான் கிடையாது, குறை தீர்க்கும் முகாமில் மனு 30 நாட்களில் பதில் அளிக்கப்படும். அதிகாரி விளக்கம் அரிமளம் ஒன்றியம் கடியாபட்டியில் குறை தீர்க்கும் முகாமில் ஜமாத் தலைவர் கபூர் மனு…

பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்

பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சியின் ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோனிகா ராணா, நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள 4 மண்டலங்களில்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்