Browsing Category

மாவட்டம்

திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு…

நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா! 

நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா! திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் முபாரக் எழுதிய நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை…

வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி மறைவிற்கு புகழ் வணக்கம்!

வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி மறைவிற்கு புகழ் வணக்கம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை நகராட்சி உறுப்பினர் வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி (வயது54) 24.8.25 அன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட்…

கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.…

ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் முதல் அனாதை பிணங்கள் நல்லடக்கம் வரை தன்னலமற்ற சேவையினை செய்யும் சமூக…

ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் முதல் அனாதை பிணங்கள் நல்லடக்கம் வரை தன்னலமற்ற சேவையினை செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம்,மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு…

மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகமும் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கும்…

மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகமும் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கும் விழா திருமயத்தில் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகமும் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கும் விழா…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நிறுவிய தினம் கொண்டாட்டம்! துணை வேந்தர், பேராசிரியப்…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நிறுவிய தினம் கொண்டாட்டம்! துணை வேந்தர், பேராசிரியப் பெருமக்கள், சுந்தரனார் திருவுருவச்சிலைக்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை!- திருநெல்வேலி திருநெல்வேலியில், 1990- ஆம் ஆண்டு, இதே நாளில்…

திருநெல்வேலி வேய்ந்தானகுளம் கரையோரங்களில், பனைவிதைகளை நடவு செய்த, ரோட்டரி சங்கத்தினர்!

திருநெல்வேலி வேய்ந்தானகுளம் கரையோரங்களில், பனைவிதைகளை நடவு செய்த, ரோட்டரி சங்கத்தினர்! திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா. சுகுமார் வழிகாட்டு தலின்படி, இன்று ( செப்டம்பர். 6)காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை,…

திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை சார்பாக, பாளையங் கோட்டையில் நடைபெற்ற, காவலர் தினம்! காவல்துறை உயர்…

திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை சார்பாக, பாளையங் கோட்டையில் நடைபெற்ற, காவலர் தினம்! காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு! "தமிழ்நாடு காவலர் தினம், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி கொண்டாடப்படும்!" என, தமிழ்நாடு…

தமிழரின் தொல்லறிவு சொற்பொழிவு நிகழ்ச்சி!

தமிழரின் தொல்லறிவு சொற்பொழிவு நிகழ்ச்சி! திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத் துறை சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி நூலக அரங்கில் நடைபெற்றது தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் அருள் முனைவர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்