Browsing Category

மாவட்டம்

திருச்சியில் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார் 

திருச்சியில் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ திருச்சியில் மே 17 முதல் ஜூன் 1 2025 வரை நடைபெற உள்ளது திருச்சி மெயின் கார்ட் கல்லூரி…

இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து ப.சிதம்பரம் வரும்போது கேளுங்கள்…

திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ₹.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று (மே.17) நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு…

பிறந்த 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை திருச்சி மா காவேரி மற்றும் காவேரி…

பிறந்த 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை தென் தமிழகத்தில் முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சைகளைச் செய்து பச்சிளம்…

அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக சமூக சேவகர்களை…

அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக சமூக சேவகர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா திருச்சியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல…

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 16 வது ஆண்டு விழா – சி.எஸ் மொபைலிடி சொல்யூசன்ஸ் இயக்குனர்…

திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியின் 16 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் Cee Yes மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் அனந்தகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…

திருச்சியில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் – போலீஸார்…

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா(35) என்ற மனைவியும், ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.…

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருச்சி தென்னூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற உக்கிர காளியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 4 ஆம் தேதி…

தமிழகத்தில் இட ஒதுக்கீடு உயர்த்தவில்லை என்றால் திமுக இஸ்லாமியர்களின் வாக்கை இழக்க நேரிடும் –…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி வரகனேரியில் மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் அப்துல் ரஹீம், சையத் முகமது,…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்! தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா…

திருச்சியில் ஜூவல் ஒன் நகை கடை புதிய கிளை திறப்பு

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் (JEWEL ONE) தனது 13-வது கிளையை திருச்சியில் நிறுவியுள்ளது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த புதிய கிளையின் திறப்பு விழா இன்று…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்