Browsing Category
மாவட்டம்
ஊர்கூடி கல்வித் திருவிழா – ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளி
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில் ஊர்கூடி கல்வித் திருவிழா மாணவர் சேர்க்கை தொடக்கவிழா பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு!-->!-->!-->!-->!-->…
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு!-->!-->!-->!-->!-->… அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையை கோயிலாக நினைத்து பள்ளிக்கு வெள்ளையடித்து வண்ணம் பூசிய மாணவர்களின்…
திருச்சி லால்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று இறுதியாக தங்களுடைய தேர்வு முடியும் நேரத்தில் தான் பயின்ற பள்ளி வகுப்பறையை ஒரு கோயிலாக நினைத்து பள்ளிக்கு வெள்ளையடித்து வண்ணம் பூசிய 4 மாணவர்களுடைய சிறப்பான செயல்!-->…
ABC பணியிட சுழற்சிமுறையில் அமல்படுத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு…
திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,தொழிற்சங்க!-->!-->!-->!-->!-->!-->!-->…
டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,தொழிற்சங்க!-->!-->!-->!-->!-->!-->!-->… ஸ்ரீரங்கம் சித்தரை தேர் திருவிழாவிற்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் –…
தமிழகத்தில் சித்திரை மாதம் முழுவதும் நகர்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில் ஆன்மீக பக்தர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கான வேண்டுதலை பக்தியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.இரண்டாண்டு காலமாக கொரோனா நோய் தொற்று காரணமாக திருகோவில்கள்!-->…
ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சியில் சிறுதானிய உணவுகளுக்கு என தமிழகத்தின் முதல் முழுநேர சிறுதானிய உணவகமாக தொடங்கப்பட்டது ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம்.ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஏ.ஒய்.ஐ.ஓ என்ற உணவே மருந்து என்ற இயற்கை!-->…
திருச்சியில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கிறிஸ்தவ ஜெப மையத்தை அப்புறப்படுத்தும் அரசின் முயற்சிக்கு…
ஐசிஎப் பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில், திருச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு பால்பண்ணை எதிரில் அமைந்துள்ள அகில இந்திய கிறிஸ்தவ கர்மேல் ஜெப மையம் என்ற ஆலயம் செயல்பட்டு வருகிறது.
இதனை அகற்ற வேண்டும்!-->!-->!-->…
திருச்சி விமானநிலையம் தான் நாட்டிலேயே மிகவும் அழகான விமானநிலையமாக இருக்கும் – தென்மண்டல செயல்…
தமிழக விமான நிலையங்களை ரூ. 7,000 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என, இந்திய விமான நிலைய ஆணையக்குழும தென்மண்டல செயல் இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தெரிவித்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமானநிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும்!-->!-->!-->!-->!-->…
திருச்சி சர்வதேச விமானநிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும்!-->!-->!-->!-->!-->… திருச்சி சமயபுரம் அருகே இளைஞர்கள் இரண்டு பேர் போட்டி போட்டுக்கொண்டு காரை ஓட்டியபோது விபத்து ஒருவர்…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த ஜெய்தேவ் (வயது 22), என்பவரும் அவரது நண்பர் வினோமேத்திவ் (வயது 22), என்பவரும் நேற்று நள்ளிரவு தனித்தனி காரில் சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி!-->!-->!-->…
திருச்சியில் நீதித்துறை விருந்தினர் மாளிகையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி…
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை விருந்தினர் மாளிகை புதிதாக கட்டப்பட்டது இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி நீதித்துறை விருந்தினர் மாளிகையை திறந்து வைத்து!-->…
ராஜஸ்தான் அவ்ஷாதாலயா நிறுவனம் சார்பில் ஆயுர்வேதா சித்தா அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு இலவச…
ராஜஸ்தான் அவ்ஷாதாலயா நிறுவனம் சார்பில் ஆயுர்வேதா சித்தா அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு இலவச விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மற்றும் பாராட்டு விழா திருச்சியில்அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்!-->…