Browsing Category
மாவட்டம்
திருச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹.79.05 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும்…
ஈரோடு மாவட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவ்விழாவில் நகராட்சி…
திருச்சி காந்தி மார்கெட்டில் ₹.13.49 கோடி மதிப்பில் புதிய மீன் மற்றும் இறைச்சி கூடம் –…
திருச்சி காந்தி மார்கெட்டில் ₹.13.49 கோடி மதிப்பில் புதிய மீன் மற்றும் இறைச்சி கூடம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மார்கெட் பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ₹.13.49 கோடி மதிப்பீட்டில்…
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மார்கெட் பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ₹.13.49 கோடி மதிப்பீட்டில்… பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் –…
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்கிற மண்டல அளவிலான மாநாடு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில்…
திருச்சியில் டெய்கின் நிறுவனத்தின் புதிய “யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன்” ஷோரூமை தென்னிந்திய…
உலகின் நம்பர் ஒன் நிறுவனமான டெய்கின் நிறுவனத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு சிறப்பான முறையில் டெய்கின் அனைத்து புராடெக்டர்களுக்கும் சிறந்த சேவையை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் அருணா நகர் பகுதியில் "புதிய… தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில விருது பெற்ற திருச்சி மாணவிக்கு…
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும்…
கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி, திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்று…
கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கைத்தறி கண்காட்சியில் மதுரை சுங்குடி சாரீஸ், ஒடிசா சம்பூல்பூர் சாரீஸ், ஹரியானா… திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான பட்டிமன்றம் – இந்தியா முழுவதும் இருந்து 41…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வணிகவியல் துறையின் 50 வது ஆண்டின் பொன்விழா மற்றும் 75 வது ஆண்டின் வைர விழா கொண்டாட்டமாக "அறவழியில் நிகழ்கால வாணிபம் கற்பனையா ? நிஜமா ?" என்ற தலைப்பில் தேசிய அளவிலான பட்டிமன்றம் இன்று நடைபெற்றது. இதில்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கி வியாபாரக் குழுவினை…
எடப்பாடிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் – சசிகலா பேரவை தலைவர் ஒத்தக்கடை செந்தில் திருச்சி…
முன்னாள் அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக, சசிகலா அணி, எடப்பாடி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என மூன்றாக பிரிந்து உள்ளது. இந்நிலையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும், எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல புத்தியை…
திருச்சியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி – 1300 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!
தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஏகலைவன் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம், NSK விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம்,…