Browsing Category

மாவட்டம்

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு! திருநெல்வேலி,டிசம்பர் 17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – அழுகிய நிலையில்…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள…

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற,…

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில்,சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா! திருநெல்வேலி,டிசம்பர் 18:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில்,…

இடையன்குடியில்,”என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட…

இடையன்குடியில்,"என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சபாநாயகர்…

தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய்…

தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர்! பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை, இன்று…

இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி, திருச்சி நீதிமன்ற வாயிலில் கணிப்பொறியை உடைத்து வழக்கறிஞர்கள்…

தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 - ந் தேதி முதல்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ.சின்னையா 23வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ.சின்னையா 23வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ. சின்னையா அவர்கள் 23ம் ஆண்டு நினைவு அஞ்சலி திருமயம்…

தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதை தடுக்க வழிவகை செய்யக்கோரி…

தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதை தடுக்க வழிவகை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு! தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க பொதுசெயலாளர் முத்துவேல் தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற,கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!

மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற,கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்! திருநெல்வேலி,டிசம்பர்13:- திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும்…

SDPI சார்பில் அப்துல் கலாம் ஆசாத் கட்டுரை போட்டி 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு!

SDPI சார்பில் அப்துல் கலாம் ஆசாத் கட்டுரை போட்டி 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு! திருச்சி டிசம்பர் 14 : SDPI கட்சியின் கல்வியாளர் அணி சார்பில் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் கல்வி புரட்சி அன்றும், இன்றும் என்ற தலைப்பில் கட்டுரை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்