Browsing Category

தமிழகம்

அதிமுக பொதுக் குழு செல்லும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு

அதிமுக பொதுக் குழு செல்லும் திருச்சியில் இபிஎஸ் தரப்பினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் சென்னையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் சுபாஷ் தலைமையில், தேசிய கொடி ஏற்றும் விழாவில் கலைமாமணி நெல்லை சுந்தர்ராஜன், டாக்டர்.ரேணுகா, தேசிய குழு உறுப்பினர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், முன்னாள் மகளிர் ஆணைய தலைவி

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா, திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில்…

திருச்சி இடமலை பட்டியில் உள்ள கலைமகள் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா, பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆசிரியர் சாந்தி வரவேற்பு உரை ஆற்றினார், நிகழ்ச்சியில்

காதல் மயக்கத்தில் இளைஞர்கள் சிறைவாசியாக மாறிவிடக்கூடாது-சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை

இளைஞர்கள் காதல் மயக்கத்தில்சிறைவாசியாக மாறிவிடக்கூடாது என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.திருச்சியில் இது குறித்து அவர் கூறுகையில்,வேலூர் திருவலம் பஸ் நிலையம் அருகில் சதீஷ்குமார் (20) வேலூர் ஆர்த்தோ டெக்னீசியன்

திருச்சி குண்டூர் ஏரியின் வரலாறு – சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

திருச்சி & புதுக்கோட்டை சாலையில் குண்டூர் பெரிய ஏரி உள்ளது.ஏரியின் பரப்பளவு சுமார் 367 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திருச்சி கிழக்கு பகுதியில் உள்ள விவசாயத்திற்கு இந்த குண்டூர் பெரிய ஏரி நீர்நிலைகள் தான் ஆதாரமாக உள்ளது.மிகவும் வறட்சியான

உலக யோகா தினம் குறித்து விழிப்புணர்வு செய்தி-முனைவர் ஜான் ராஜ்குமார்

உலக யோகா தினம் குறித்து விழிப்புணர்வு செய்தி முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அனைவருக்கும் இனிய யோகா தின நல்வாழ்த்துக்கள். நமது இந்திய மண்ணில் மகுடமாக விளங்கும் யோகா என்பது ஒரு கலை ஆகும். மனிதனின்

வட இந்திய திருச்சபைகள் அருட்பணியாளர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் வட இந்தியத் திருச்சபைகள் அருட் பணியாளர்கள் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் திருச்சி ஐ.சி.எப் பேராயரும், ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான முனைவர் ஜான் ராஜ்குமார் கலந்து கொண்டு

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிஷப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, இவ்விழாவில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதமிழ்நாடு நகர்புற வாழ்விட

கடன் தவணை செலுத்தாத வாகனங்களை மாற்று சாவி மூலம் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் செல்வது…

திருச்சியில் சமூக ஆர்வலரும், சட்ட தன்னார்வலருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனம் மூலம் வாங்கப்படும் பைக் மற்றும் கார்களை மாற்று சாவி போட்டு எடுத்துச் செல்வதற்கு உரிமை இல்லை.அது தண்டனைக்குரிய

ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.

ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.ஜே.கே.சி நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர் ராக கலந்து கொண்டு அருளுரை வழங்கினார். நெல்லை மாவட்டம் பாபநாசம்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்