Browsing Category

தமிழகம்

ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் முதலில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது…

சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில், “தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து காரணமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வருவாய்த் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்க

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்-மக்கள் நல்வாழ்வுத்துறை…

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.பி்ன்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து நோய்

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் – சுகாதாரத்துறை செயலர்…

சென்னை ஐஐடியில் கடந்த 19ஆம் தேதிஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில். அவருடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்