Browsing Category
தமிழகம்
கடன் தவணை செலுத்தாத வாகனங்களை மாற்று சாவி மூலம் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் செல்வது…
திருச்சியில் சமூக ஆர்வலரும், சட்ட தன்னார்வலருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனம் மூலம் வாங்கப்படும் பைக் மற்றும் கார்களை மாற்று சாவி போட்டு எடுத்துச் செல்வதற்கு உரிமை இல்லை.அது தண்டனைக்குரிய!-->…
ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.
ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.ஜே.கே.சி நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர் ராக கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம்!-->!-->!-->!-->!-->!-->!-->…
நெல்லை மாவட்டம் பாபநாசம்!-->!-->!-->!-->!-->!-->!-->… நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA)…
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA) சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆங்கில!-->!-->!-->…
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனிதச்சங்கிலி போரட்டம்.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனிதச்சங்கிலி போரட்டம் நடைபெற்றது,
சமிபத்தில் தனியார் தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜகவின் தேசிய செய்தி தொடர்ப்பாளர் நுகர் சர்மா, நபிகள் நாயகத்தை பற்றி தவறான கருத்து தெரிவித்துள்ளார் அதை!-->!-->!-->…
திருச்சியில் ABVP -யின் தேசிய செயற்குழு கூட்டம் தொடர்பாக ABVP – யின் தேசிய செயற்குழு…
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.ஆண்டிற்கு 2 முறை நடைபெறும் ABVP யின் தேசிய செயற்குழு கூட்டம் இந்தாண்டு கடந்த மே 27 முதல் 29 வரை ஹிமாச்சல் பிரதேசத்தின்!-->…
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் டாக்டர்…
தமிழகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டுதிருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்!-->!-->!-->…
வருவாய் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்-சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்
தமிழக அரசின் வருவாய்த் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், தமிழக!-->!-->!-->!-->!-->!-->!-->…
தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன் மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
சென்னை HYAAT Residency யில் நடைபெற்ற TECWA (தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன்) மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் மாஸ் எஜுகேசன் புரமோட்டர்ஸ் சார்பில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின்!-->…
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு…
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.உலக!-->!-->!-->…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு-பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு
மேட்டூர் அணையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின்!-->…