Browsing Category
தமிழகம்
தமிழகத்தில் திருச்சி உள்பட 12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. தஞ்சாவூர்…
ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்…
நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சு பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. ஆனால் சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து…
போதை கலாச்சாரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – எஸ்.டி.பி.ஐ…
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
கடந்த ஆண்டு விழுப்புரம்…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் திருச்சி சாதனா – வைரல் அப்டேட்!
இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம், டிக் டாக், ட்விட்டர், யூடியுப் என பல சமூக வலைத்தளங்கள் பலரின் திறமையை எடுத்துக்காட்டுவதற்கு ஓர் கருவியாக செயல்படுகிறது. இதில் தமது வீடியோக்களை பதிவிட்டு தமக்குத் தேவையான துறையில் ஈசியாக நுழைந்து…
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் – முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு…
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு… கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்க எடப்பாடி பழனிச்சாமிக்கு வெக்கமாக இல்லையா? –…
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு அன்று முட்டுக்கட்டை போட்ட பழனிசாமி, இன்றைக்குக் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை கேட்பதற்கு வெட்கமாக இல்லையா? என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.…
ரயில் பெட்டிகள் சரியான பராமரிப்பு இல்லாததற்கு தனியார் மயமே காரணம் – SRMU துணை பொதுச் செயலாளர்…
ரயில்களை பராமரிப்பதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டுவதாகவும், தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன எனவும், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வேதுறை…
ரேஷன் கார்டில் e-KYC செய்து கொள்ள ஜூன் 30 கடைசி நாள்!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் e-KYC செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும்…
பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மக்களவை தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும் நன்றி…
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,...
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே சார்பில், பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் சின்னத்தில், போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக்…