Browsing Category
இந்தியா
இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார்,…
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார்.…
ஜனநாயகத்தில் பெரும் அச்சுறுத்தல் உண்டாகி இருக்கிறது, இந்தியா காக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் மக்கள்…
திருச்சி பெரிய மிளகுபாறை அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்...…
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த…
இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய…
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா – தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பொது…
இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில்…
டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு விற்பனை விதிமுறைகள் – மீறினால் ₹.10 லட்சம் அபராதம்!
சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை வழங்குவது, அதன் மூலம் பண மோசடி செய்வது போன்ற குற்றங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து
இன்று காலை…
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அத்துமீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் விதமாகவும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஐக்கிய…
மணிப்பூர் மக்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது – பிரதமர் மோடி கடும் கண்டனம்
மணிப்பூர் மக்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது - பிரதமர் மோடி கடும் கண்டனம்
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ கடும்…
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் காலமானார்
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட…