Browsing Category

இந்தியா

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!  திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் -இம்ரான் கான் சகோதரி

பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் -இம்ரான் கான் சகோதரி  இந்​தி​யா​வுடன் போர் புரிய பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனிர் ஏங்​கு​வ​தாக முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான் சகோ​தரி அலீமா தெரி​வித்​துள்​ளார். பாகிஸ்​தான்…

மரபை மாற்றியது மத்திய அரசு – ராகுல் குற்றச்சாட்டு

மரபை மாற்றியது மத்திய அரசு - ராகுல் குற்றச்சாட்டு வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் மரபை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை…

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்  அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.…

புதிய செல்போன்களில் இனி சன்சார் சாத்தி ஆப் கட்டாயம் இருக்க வேண்டும்-மத்திய அரசு உத்தரவு

புதிய செல்போன்களில் இனி சன்சார் சாத்தி ஆப் கட்டாயம் இருக்க வேண்டும்-மத்திய அரசு உத்தரவு இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை…

 கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக போட்டி நிலவி வருகிறது -கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா

 கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக போட்டி நிலவி வருகிறது -கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா  கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே போட்டி நிலவி வருமகிறது , அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா…

கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா.

கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா. . வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை, பதுல்லா, மாத்தறை,…

குழந்தைகள் காற்று மாசினால் மூச்சுத் திணறுகின்றனர் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்- ராகுல் கேள்வி

குழந்தைகள் காற்று மாசினால் மூச்சுத் திணறுகின்றனர் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்- ராகுல் கேள்வி டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. காற்று மாசு குறித்து டெல்லி அரசின் பாரா முகம் குறித்து ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள்…

உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு .

உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு . லட்சம் பேர் கீதை வாசிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும்…

இந்திய விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்-பிரதமர் மோடி உறுதி

இந்திய விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்-பிரதமர் மோடி உறுதி இந்திய விண்வெளி துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ள நிலையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்