Browsing Category

ஆன்மீகம்

ஆனி மாத வளர்பிறை பிரதோஷம் – திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு மகா…

ஆனி மாத வளர்பிறை பிரதோஷம் - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு மகா அபிஷேகம் - பெருந்திரளான பக்தர்கள் ஓம்நமச்சிவாய என்ற பக்திகோசத்துடன் வழிபாடு பிரதோஷ நாளில் சிவபெருமானையும், நந்தி பெருமானையும் வழிபாடு செய்தால்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 43 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 43 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 43 ஜோடிகளுக்கு அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்…

ஸ்ரீ அற்புத விநாயகர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இயற்கை வளங்கள்…

ஸ்ரீ அற்புத விநாயகர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இயற்கை வளங்கள் அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள் சுவாமியை தரிசனம் செய்தார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்மன் பட்டி கிராமத்தில் ஸ்ரீ அற்புத…

அம்மன்பட்டி ஸ்ரீ அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே…

அம்மன்பட்டி ஸ்ரீ அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் அம்மன்பட்டி ஸ்ரீ…

திருச்சியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை – பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகத் திருநாள் என அழைக்கபடும் பக்ரீத் பண்டிகை இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.…

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.…

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் குரு பக்தி சமர்பணம் புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் குரு பக்தி சமர்பணம் புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவில் வளாகத்தில் குரு பக்தி சமர்பணம் 2025 ஆண்டு புல்லாங்குழல் இசை கஞ்சேரி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருச்சி தென்னூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற உக்கிர காளியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 4 ஆம் தேதி…

அட்சய திருதியை முன்னிட்டு திருச்சியில் நகை கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

தங்கம் மீது பொதுமக்களுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. அதிலும், ஆபரணத் தங்கமாக வாங்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்