Browsing Category

ஆன்மீகம்

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின இலட்சார்சனை விழா அக்.05 ஆம் தேதி நடைபெற உள்ளது!

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேய பக்தர்களின் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் ஏகதின இலட்சார்சனை விழா…

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள்…

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் வைணவ திருத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி…

திருச்சி ஶ்ரீ ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவில், ஶ்ரீ ஶ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை சார்பில்…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெரு பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவில். இந்த கோவிலில் தினம்தோறும் காலை 6 மணி, 8 மணி, 12 மணி மற்றும் மாலை 4 மணி, 6 மணிக்கு ஐந்து கால விஷேச பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.…

திருச்சியில் வரும் 17 ஆம் தேதி மீலாதுநபி பேரணி – தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நடைபெற…

நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மீலாதுநபி விழாவை முன்னிட்டு தமிழக தர்க்காக்கள் பேரவை சார்பில் மாபெரும் மீலாடி விழா பேரணி திருச்சி நத்தர்ஷா தர்காவில் வரும் 17 ஆம் தேதி…

உறையூர் ஶ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும்…

திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெரு, கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏழாம் தேதி அன்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தங்கநகை அளவிடும் பணி தொடக்கம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சா் சேகா்பாபு…

திருச்சி ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

திருச்சி எடத்தெரு ரோடு, பிள்ளைமாநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் அமைந்துள்ள காவல் தெய்வம் ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஶ்ரீ வெள்ளையம்மாள், ஶ்ரீ பொம்மியம்மாள், ஶ்ரீ மஹா மாரியம்மன், ஶ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று…

தமிழகத்தின் கல்வியின் தரம் குறித்து தமிழக ஆளுநர் பேசியது சரியே – ஹெச் ராஜா திருச்சியில்…

திருச்செந்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வக்பு வாரிய இடத்திற்கு சொந்தமானதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி பொதுமக்கள் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சி திருச்செந்துறை…

திருச்சி சுந்தர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

திருச்சி உறையூர் வைக்கோல்காரத் தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவிநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு முதலாம் கால யாகசாலை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்