Browsing Category
ஆன்மீகம்
நாகூர் ஆண்டவர் தர்ஹா கந்தூரி விழா – 3 ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு – திருச்சி…
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் ஆண்டவர் தர்ஹாவின் 467 வது கந்தூரி விழாவை யொட்டி பொது மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மூன்று ரயில்களில் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம்…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து பத்தாம் நாள் – நம்பெருமாள் நாச்சியார்…
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி திருநெடுந்தான்டகம் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 7 ஆம் நாள் – நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை…
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்து…
வைகுண்ட ஏகாதசி திருவிழா – டிச.23 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் 23.12.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த…
திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை எனும் பெருந்தீப விழா நேற்று இரவு 8.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, நம்பெருமாள்…
உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது!
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள்…
திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது – ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது - 900 லிட்டர் எண்ணெய், 300 கிலோ பருத்தி துணி ஆகியவற்றைக் கொண்டு மகாதீபம் ஏற்பட்டது - ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…
ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையிலிருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் –…
தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த மாநில…
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் – அமைச்சர்கள் திறந்து…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ₹. 31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருக்கோவில் அலுவலக கட்டடமும், ₹.89.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அன்னதான கூடமும்…
திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் மரத்தேர் வெள்ளோட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு ₹.8 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு மற்றும்…