Browsing Category

ஆன்மீகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவை நிறுத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு முறையை கடந்த சில ஆண்டுகளாக கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். அதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து

உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது

உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதும்,

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் புறப்பட்டு வீதி உலா வந்து

அருள்மிகு ஆனந்தவள்ளி தாயார் உடனுறை அருள்மிகு போஜீஸ்வரர் ஆலயம் தல வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள்

சோழ வள நாட்டில் காவிரி நதியின் வடபால் திருச்சி மாநகரிலிருந்து பெரம்பலுர் செல்லும் சாலையில், சுமார் 20 கீ.மி தொலைவில் சமயபுரத்திற்கு வெகு அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கன்னட மன்னன் வீரசோமேஸ்வரனால் 13ம் நூற்றாண்டில்

நவபாஷாண நாயகன், மாயன் இனத்தின் குலகுரு மகா சித்தர் அருள்மிகு போகர்

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் அமைந்ததுள்ள அருள்மிகு மகா சித்தர் போகர் அவர்களின் ஆலயத்தை பற்றிய சிறப்பு வாய்ந்த தொகுப்பு. மாதா பிதா குரு தெய்வம் என்னும் வார்த்தைகளுக்கு இணங்க ஒரு மனிதன் பிறந்து

இந்தியா கட்டிய தமிழ் பண்பாட்டுமையம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று (28) எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தில்

வரி செலுத்தாத கட்டடங்களுக்கு மாநகராட்சி கிடிக்கிப்பிடி!

சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில், சொத்து வரி வசூலிப்பில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. அதன்படி, பல ஆண்டு காலமாக வரி செலுத்தாத குடியிருப்பு, வணிக கட்டடங்களைக் கணக்கெடுத்து, 'சீல்' வைக்க, மாநகராட்சி முடிவு
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்