Browsing Category

இன்றைய நிகழ்வுகள்

மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழக முதல்வர் வளர்ச்சித்துறையில் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம்…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு…

போதை கலாச்சாரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – எஸ்.டி.பி.ஐ…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... கடந்த ஆண்டு விழுப்புரம்…

திருச்சி செல்லாயி அம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருச்சி தாராநல்லூரில் பிரசித்தி பெற்ற செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருத்தேர் உற்சவ விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி அம்மா மண்டபத்தில் இருந்து தீர்தக்குடம் கொண்டு வரப்பட்டு…

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தியவர் 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவு – பணத்தை மீட்டு தரக்கோரி…

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் திருச்சியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக அதே பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். மாதம் 500 ரூபாய்…

உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை & மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில் ஆண், பெண்,…

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள்…

புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா வரும் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும்…

திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது…

மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கல்யாண…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்