Browsing Category

செய்திகள்

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி திமுக சார்பில்…

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி திமுக சார்பில் 11- ந் தேதி ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தோழமைக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (8-ந்தேதி)…

போலி நிதி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரும் கட்சிகளுக்கு தேர்தலில் எங்கள் ஓட்டு –…

போலி நிதி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரும் கட்சிகளுக்கு தேர்தலில் எங்கள் ஓட்டு - நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் மாபெரும் முதல் மாநில விளக்க கூட்டத்தில் நிறுவனத் தலைவர் மனோகரன்…

பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது .

பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது . தெருநாய்கள் விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  பொது இடங்களில் காணப்படும் நாய்களைப் பிடித்து அவற்றிற்க்கான…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நாளை 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை திருச்சி…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நாளை 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் A.K தம்பியப்பா மஹால் மஹாலில் நடைபெறுகிறது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு…

கைப்பேசி மூலியமாக ஆதார் கார்டு திருத்த செய்யும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

கைப்பேசி மூலியமாக ஆதார் கார்டு திருத்த செய்யும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ள புதிய ‘ஈ-ஆதார்’ செயலி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் குடிமக்கள்…

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ .88 கோடி நிதி ஒதுக்கீடு.

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ .88 கோடி நிதி ஒதுக்கீடு. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டுச் சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமானங்கள்…

ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்-கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல்

ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்- கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல் சென்னை தரமணி​யில் உள்ள தேசிய ஆடை வடிவ​மைப்பு மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் (நிஃப்ட்) 14-வது பட்​டமளிப்பு விழா அந்​நிறு​வனத்​தில்…

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது .

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது . ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று மதியம் 1.45 மணிக்கு நடைபேற்றது . 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா…

கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு.

கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு. கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிரிழந்தனர் . குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தர்ஷிணியை கும்மிடிப்பூண்டி அரசு…

திருச்செந்தூர் கோயில்: கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறை விதிக்கப்படவில்லை என…

திருச்செந்தூர் கோயில்: கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறை விதிக்கப்படவில்லை என காவல்துறை அறிவிப்பு . திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை எனவும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்