Browsing Category
செய்திகள்
சி.எஸ்.கே. மைதானம் ரெடி!
சி.எஸ்.கே. மைதானம் ரெடி!
ஐபிஎல் தொடரின் மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 15-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர்.இதனால் மினி…
SIR நடைமுறைக்கு எதிராக கேரளா அரசு மனு!
SIR நடைமுறைக்கு எதிராக கேரளா அரசு மனு!
கேரள அரசு இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது-எ.வ.வேலு
எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது-எ.வ.வேலு
பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை.
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கமலக்கண்ணன் (வயது 46) சிறுநீரக நோயால் கடந்த…
இந்தியா-ரஷ்யா உறவுகள் சர்வதேச சமூக நலனுக்கு முக்கியம்:ஜெய்சங்கர்
இந்தியா-ரஷ்யா உறவுகள் சர்வதேச சமூக நலனுக்கு முக்கியம்:ஜெய்சங்கர்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை…
தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் !
தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் !
நாய்களால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி இறக்கும் சம்பவங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கை என்பதை தெருநாய் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச…
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி – வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு!
மரண தண்டனை விதிப்பு!
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச…
மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.
நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்…
கமிஷன் இல்லை – திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!
கமிஷன் இல்லை - திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!
தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட கால் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வழங்கும் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.…
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்!
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்!
தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!
திருநெல்வேலி,நவம்பர்.16:-
தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், நேற்று…
சவுதியில் பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் பலி.
சவுதியில் பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் பலி.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற…