Browsing Category
செய்திகள்
திருச்சியில் விஷ்வ இந்து பரிசத்தின் சார்பாக ஆதரவாளர் சேர்கை நடைபெற்றது.
விஷ்வ இந்து பரிசத்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் அழகு யுவராஜ் தலைமையில் ஆதரவாளர் சேர்கை நடைபெற்றது.திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள பெரிய கடை வீதி பகுதியில் ஆதரவாளர் சேர்க்கை நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர்!-->…
திருச்சியில் ஜனவரி மாதம் வேதாகம கல்லூரி தொடக்க விழா நடைபெறுகிறது – ஐ.சி.எப் பேராயர் பா. ஜான்…
திருச்சியில் 2023 ஆண்டு ஜனவரி மாதம் வேதாகம கல்லூரி தொடக்க விழா நடைபெறுகிறது என்று ஜீசஸ் தி கிங் ஆப் கிங்ஸ் சர்ச் ஆப் இந்தியா நிறுவனரும், பேராயிருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சபை சார்பில் தமிழகம் முழுவதும்!-->!-->!-->…
திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம், குஷியான விளையாட்டுகளுடன் ஆரோக்கிய…
குழந்தைகளுக்கும் மருத்துவ உரிமை அவசியம் குறித்து,மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு குழந்தைகள் தின சிறப்புக் கொண்டாட்டம்.
குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும்!-->!-->!-->!-->!-->…
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புரைகளை 157 வது ஆய்வுத் தொகுப்பு நூலாக முனைவர் பா.ஜான்…
திருச்சி ஜே கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களின் 157 வது ஆய்வு தொகுப்பு நூலில், காந்திகிராம பல்கலைகழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பித்த செய்திகளை தொகுத்து வரலாற்று ஆய்வு!-->…
வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கத்தோலிக்க தலித் கிறிஸ்தவ வீட்டு மனை கோருவோர் நல அமைப்பு சார்பில் தலைவர் அம்பு ரோஸ் தலைமையில் குடியிருப்பு வாசிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டி!-->!-->!-->!-->!-->…
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டி!-->!-->!-->!-->!-->… முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்…
முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று திருச்சி மன்னார்புரம் இந்தியன் பேங்க் காலனியில் உள்ள கிளவுட் நயன் மழலையர் பள்ளியில்!-->!-->!-->…
திருச்சி மேல்நிலை தொட்டி குழாயில் வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர்!-->…
எம் .ஏ .எம் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா
திருச்சி சிறுகனூரில் அமைந்துள்ள எம் .ஏ .எம் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. முனைவர். எஸ். மோகன் கலந்து கொண்டு முன்னூறு!-->!-->!-->…
மழையில் மக்களின் பாதுகாப்புக்கு ஆடியோ வெளியிட்டு அறிவுரை கூறிய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சமூக…
மழையில் மக்களின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாக ஆடியோ மூலம்அறிவுரை கூறிய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:மழையில் பொதுமக்கள் அனைவரும்!-->!-->!-->…
படிக்காதவங்க படிக்க வாங்க என்ற குறும்படத்தில் நடித்த டாக்டர் விஜய் கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான…
படிக்காதவங்க படிக்க வாங்க குறும்படம் திரைப்பட இயக்குனர் திருஞான சுந்தரம் இயக்கத்தில் டாக்டர் விஜய் கார்த்திக் நடிப்பில் சிறப்பாக தயாரிக்கப்பட்டு வெளியானது.இந்த குறும்படம் வெளியான உடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமூக!-->…