Browsing Category
செய்திகள்
எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு மே 5 நடைபெறும்
திருச்சி மே 5ம்தேதி நடைபெறும் எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு அழைப்பிதழை திருச்சி ஜேகேசி அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், ஐசிஎப் பேராயத்தின் தலைவருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களிடம் எஸ்டிபிஐ வர்த்தக அணி நிர்வாகிகள் முஸ்தபா, மீரான்…
பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் – ஸ்ரீரங்கம் கல்வி குழுமம்
ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே 1 முதல் 6 வரை நடபெற இருக்கும் இந்த முகாமில், இரண்டு பயிற்ச்சி வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.
1.MIND…
கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை
திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள…
நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ; துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி…
நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ; துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி படுகாயம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர்…
பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது,
பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது,
பெனிட்ரான் பிராடக்ட்ஸ், மண் திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் குறைப்பு அமைப்புகள் மூலமாக, பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க…
திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26…
திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26 ஆண்டு கால பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
பாராட்டு விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் கேகே நகர் குற்றப்பிரிவு திருச்சி மாநகரம் கேகே நகர்…
திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளி 71வது ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி…
திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளி 71வது ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை க.தனலெட்சுமி வரவேற்புரையாற்றினார்.
மணிகண்டம் வட்டார கல்வி அதிகாரி ரா.தமிழ்ச்செல்வன் தலைமை…
மணிகண்டம் வட்டார கல்வி அதிகாரி ரா.தமிழ்ச்செல்வன் தலைமை… திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை…
திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை
மரபணுக் கோளாறுகள் பிறப்பிலேயே சிறுநீரக இயல்பு பிறழ்வுகள் மற்றும் தன் எதிர்ப்பு நோய் ஆகியவை குழந்தைகள்…
நகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையென குற்றச்சாட்டு
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.