Browsing Category

செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

திருச்சி அருகே தொடரும் தலித் கிறிஸ்தவர்களின் சாதிய தீண்டாமை – உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், புறத்தாக்குடி - மகிழம்பாடி கிராமங்களில் வசிக்கும் தலித் கிறிஸ்தவ மக்கள், திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் ஸ்டீபன் தாஸ் என்பவர் கூறுகையில்... திருச்சி…

சிப்காட் விவகாரம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்!

திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதுவரை எங்களையும்…

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்…

திருச்சியில் புதிய மேம்பாலம், பறவைகள் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அதேபோல் அய்யாலம்மன் படித்துறை அருகில் ரூ. 13.70 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பறவைகள் பூங்காவிற்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.…

சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்…

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர். பாண்டியன், அய்யாக்கன்னு…

மத்திய அரசிடம் இருந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரேசன்…

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!

70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு…

குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி "குழந்தைகளுக்கான நடை" எனும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட…

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்