Browsing Category
செய்திகள்
திருச்சி ஐஐஐடி நிர்வாகக் குழு தலைவராக அனில் கும்ப்ளே நியமனம்!
திருச்சியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் ( ஐஐஐடி ) நிர்வாகக் குழுத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் முன்னாள் தலைவருமான…
உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது!
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள்…
திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது – ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது - 900 லிட்டர் எண்ணெய், 300 கிலோ பருத்தி துணி ஆகியவற்றைக் கொண்டு மகாதீபம் ஏற்பட்டது - ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…
நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50% கட்டண சலுகை கலைஞர்கள் உற்சாகம்
நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50% கட்டண சலுகை கலைஞர்கள் உற்சாகம்
நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கு 50% கட்டண சலுகை தமிழ்நாடு அரசு ஆணையின்படி, அரசு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.…
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்!
சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரபட்ட ₹.33.72 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து…
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்கார போட்டி திருச்சியில்…
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு மற்றும் பல்வேறு தன்னார்வலர் தொண்டு அமைப்புகள் சார்பில் மாற்றுத்திறனாளிக்கான நிதியை திரட்டுவதற்கும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த…
திருச்சி காவிரி ஆற்றில் முதலை – பொது மக்கள் உஷார்!
திருச்சி காவிரியாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இதையறிந்த வனத் துறையினர் ஆற்றில் ஆய்வு நடத்தி முதலை நடமாட்டம் உள்ள பகுதியில், பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில்…
துறையூரில் நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது!
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய போலீசார் முருகூர் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். மேலும்…
ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையிலிருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் –…
தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த மாநில…