Browsing Category
செய்திகள்
ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி – டிச.2 முதல் ஜன.20 வரை மட்டுமே இந்த ஸ்பெஷல்…
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில்.....
தமிழ்நாடு…
கோலி, ராகுல் டி20 ரெக்கார்டை காலி செய்த ருதுராஜ் – அதிவேக 4000 டி20 ரன்கள் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ; விராட் கோலி, ராகுல் சாதனையை முறியடித்து புதிய டி20 சாதனை படைத்தார். ருதுராஜ் கெய்க்வாட் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதி வேகமாக…
திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – எம்.பி.…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று…
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் – சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய திமுக…
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி திமுக இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி சிறப்பு…
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுநருமான பிரதீப் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ…
கொரோனாவை விட எய்ட்ஸ் பெரிய தொற்று நோய் இல்லை – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேச்சு!
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று…
இன்று முதல் விற்பனைக்கு வந்தது 200 ML ஆவின் டிலைட் பால்!
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் கூட்டுறவு பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. தினமும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம்…
குடித்த பாட்டிலை கீழே போட வேண்டாம்..!! டாஸ்மாக்கே திரும்ப பெறும்..!! அரசு புது திட்டம்..!!
காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு…
திருச்சியில் குள்ளநரியை வேட்டையாடி அதன் தோலை விற்க முயன்ற நபர் கைது!
திருச்சி மாவட்டம், வயலூர் அருகே உள்ள இனாம் புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட…
திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள்…