Browsing Category
செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.
அதன்படி தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள் சோனா மீனா தியேட்டர் எதிரில்…
ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்ளப்போவதில்லை…
திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா – அமைச்சர் கே.என் நேரு…
வேளாண் பெருங்குடி மக்களையும், விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல்…
ரயில்வே ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு ஏற்காவிட்டால் பிப்ரவரி 16ம் தேதி மத்திய…
திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு…
திருச்சி விமான நிலையத்தில் ₹.64.51 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும்…
எடப்பாடி பழனிச்சாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன் – ஓ.பி.எஸ் திட்டவட்டம்!
எடப்பாடி பழனிச்சாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன் அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன் - திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
திருச்சியில் அ.தி.முக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், ஆலோசனைக்…
PACL முதலீட்டாளர்களின் பணம் வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் கவன ஈர்ப்பு…
PACL நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பணத்தை வட்டியுடன் கிடைக்க விரைவில் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதலீட்டாளர்கள் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு…
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது,
…
… திருச்சியில் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன் சமூக வலை தளங்களில் நேரலை செய்த இளைஞர்கள் கைது!
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், மருதாண்டக்குறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்
… ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணம் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் – திருச்சியில்…
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து…