Browsing Category
செய்திகள்
மாமனிதர் அலெக்ஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
மாமனிதர் அலெக்ஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மாமனிதர் செவிலியர் கலைமாமணி டாக்டர்.அலெக்ஸ் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு,…
திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர், நுங்கு, இளநீர் மற்றும் பழங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி…
மே தினத்தையொட்டி திருச்சியில் 600 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மூன்றரை மணி நேரம் இடைவிடாது…
மே 1 ஆம் தேதியான இன்று சர்வதேச உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வியர்வை, உழைப்பை மூலதனமாக கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கும், தங்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் நலத்திற்காகவும் அரும்பாடு பட்டு உழைக்கும் தொழிலாளர்கள் வர்க்கத்தை…
கோடை வெயிலை தணிக்க திருச்சியில் நூன் அறக்கட்டளை சார்பில் நடமாடும் நீர்மோர் வாகனம்!
திருச்சியில் நூன் அறக்கட்டளை சார்பில் நடமாடும் நீர்மோர் வாகனம் தொடங்கி வைப்பு!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.…
வெயில் அப்டேட் – 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் , நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
வருகிற 1 ஆம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு…
தமிழ்நாடு அரசு விரைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் – திருச்சியில்…
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (TNGTF) திருச்சி மாவட்டப் பொதுக்குழு கூட்டம். பணி நிறைவு பாராட்டு விழா, தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில்…
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரும் விழா – சுதந்திரப் போராட்ட தியாகி…
திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் கலை ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஸ்ரீ வெங்கடேஷ்…
திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மூ.…
வெற்றி என்பது சுயத்தால் வரையறுக்கப்படுகிறது, மற்றவர்களால் அல்ல – திருச்சி கேர் பொறியியல்…
திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியின் 15 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்…
மத்திய ரயில்வே பணிமனையில் IGNOU விழிப்புணர்வு முகாம்
மத்திய ரயில்வே பணிமனையில் IGNOU விழிப்புணர்வு முகாம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (IGNOU) மதுரை மண்டல மையம், திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக், மத்திய ரயில்வே பணிமனை ஊழியர்களுக்கு திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி…