Browsing Category

மாவட்டம்

காவல்துறையை கைக்கூலியாக பயன்படுத்தி இ.பி.எஸ், விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் –…

காவல்துறையை கைக்கூலியாக பயன்படுத்தி இ.பி.எஸ், விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் - திருச்சியில் சவுக்கு சங்கர் பேட்டி. சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் கடந்த…

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா, தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம் ஆண்டு விழா…

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா, தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம் ஆண்டு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம்…

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் மழை நீர்,…

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் மழை நீர், பயணிகள் அங்கு அமர முடியாத சூழல், இருந்தும் பயனில்லை பயணிகள் ஆதங்கம் தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மேல் இன்று இரவு கனமழை பெய்யும் என வானிலை…

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்ய துவங்கியுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்ய துவங்கியுள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மேல் இன்று இரவு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திருச்சி…

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.15 வரை…

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.15 வரை நீட்டிப்பு - வருமான வரி முதன்மை ஆணையர் தகவல்! திருச்சி வருமான வரித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருமான வரி செலுத்துதல் தொடர்பான…

திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு…

நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா! 

நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா! திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் முபாரக் எழுதிய நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை…

வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி மறைவிற்கு புகழ் வணக்கம்!

வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி மறைவிற்கு புகழ் வணக்கம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை நகராட்சி உறுப்பினர் வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி (வயது54) 24.8.25 அன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட்…

கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.…

ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் முதல் அனாதை பிணங்கள் நல்லடக்கம் வரை தன்னலமற்ற சேவையினை செய்யும் சமூக…

ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் முதல் அனாதை பிணங்கள் நல்லடக்கம் வரை தன்னலமற்ற சேவையினை செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம்,மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்