Browsing Category

தமிழகம்

தகைசால் தமிழர் விருது பேராசிரயர் காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின்…

தகைசால் தமிழர் விருது பேராசிரயர் காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர்…

திருநெல்வேலி மாவட்ட, காவல்துறை கணாகாணிப்பாளர் வெளியிட்டுள்ள, எச்சரிக்கை அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்ட, காவல்துறை கணாகாணிப்பாளர் வெளியிட்டுள்ள, எச்சரிக்கை அறிவிப்பு! திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் சார்பில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கட்டுபடுத்த தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வரப்படுகிறது. சரித்திர பதிவேடு…

திருச்சி மாவட்டத்தில் எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்க தலைவர் சிவகுமார், திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்,... திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் ஏஜென்சிகளில் வேலை பார்க்கும்…

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியில் 11-வது தேசிய கைத்தறி தின விழா கண்காட்சி  அரங்கினை…

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியில் 11-வது தேசிய கைத்தறி தின விழா கண்காட்சி அரங்கினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திறந்து வைத்தார் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கைத்தறி துறையின் சார்பில் 11-வது தேசிய கைத்தறி தின…

ஹோட்டலை காலி செய்ய வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்;…

திருச்சி காஜாமலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் உள்ளது. 1994ல் 30 ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலத்தில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் 30 ஆண்டு குத்தகை…

பிசியோதெரபி துறையை பற்றி அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழ்நாடு…

நடிப்பு அரக்கன், வாட்டர் மிலன் ஸ்டார், சின்ன சிவாஜி என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு ரீல்ஸ்கள் போட்டு பிரபலமானவர் மதுரையை சேர்ந்த திவாகரன். எந்த அளவு தனது வெகுளித்தனத்தால் பிரபலம் ஆனாரோ, அது வெகுளித்தனம் அல்ல விளம்பரத்திற்காக அவர்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தப்படிச்சி சங்கூதும்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தப்படிச்சி சங்கூதும் போராட்டத்தால் பரபரப்பு திருச்சி மாநகராட்சி 40 ஆவது வார்டு பகுதிகளில் கடினமாக வரி வாங்கும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் …

திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு…

திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு…

திருநெல்வேலியில் நிகழ்ந்த ஆணவக்கொலை தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தலைவர் கிஷோர் மக்வானா,…

திருநெல்வேலியில் நிகழ்ந்த ஆணவக்கொலை தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தலைவர் கிஷோர் மக்வானா, நெல்லையில் துறைசார்ந்த அலுவலர்களுடன், ஆலோசனை! திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் அண்மையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த கவின்…

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். எங்கள் கூட்டணியிலிருந்து எந்த…

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது - திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்