Browsing Category

இந்தியா

குழந்தைகள் காற்று மாசினால் மூச்சுத் திணறுகின்றனர் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்- ராகுல் கேள்வி

குழந்தைகள் காற்று மாசினால் மூச்சுத் திணறுகின்றனர் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்- ராகுல் கேள்வி டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. காற்று மாசு குறித்து டெல்லி அரசின் பாரா முகம் குறித்து ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள்…

உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு .

உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு . லட்சம் பேர் கீதை வாசிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும்…

இந்திய விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்-பிரதமர் மோடி உறுதி

இந்திய விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்-பிரதமர் மோடி உறுதி இந்திய விண்வெளி துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ள நிலையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

நீதிமன்றங்கள் அரசியலமைப்பின் காவலர்கள்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

நீதிமன்றங்கள் அரசியலமைப்பின் காவலர்கள்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அரசியலமைப்பு தினத்தையொட்டி, டெல்லியில் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் சட்டத்துறை அமைச்சர்…

என்னைப் போன்று பலருக்கு கனவு காணும் சக்தியை நனவாக்கும் வலிமை அளித்தது -பிரதமர் மோடி கடிதம்

என்னைப் போன்று பலருக்கு கனவு காணும் சக்தியை நனவாக்கும் வலிமை அளித்தது -பிரதமர் மோடி கடிதம் ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது…

பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ்க்குரல்-சி.பி.ராதாகிருஷ்ணன்

பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ்க்குரல்-சி.பி.ராதாகிருஷ்ணன் அரசியலமைப்பு தின விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி உரை.  பாராளுமன்றத்தின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு உத்தரவு!

டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு உத்தரவு! காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 முதல் 150…

உலகம் முழுவதும் ராமர் உணர்வு பரவி கிடக்கிறது- மோடி பேச்சு

உலகம் முழுவதும் ராமர் உணர்வு பரவி கிடக்கிறது- மோடி பேச்சு உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழா முன்னிட்டு ஒட்டு மொத்த தேசமும், உலகமும்…

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்.

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக பதவியேற்றார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதி​மன்ற தலைமை…

20 வருடமாக தன்வசமிருந்த உள்துறையை பாஜகவிடம் ஒப்படைத்த நிதிஷ் குமார்!

20 வருடமாக தன்வசமிருந்த உள்துறையை பாஜகவிடம் ஒப்படைத்த நிதிஷ் குமார்! பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்