Browsing Category

அரசியல்

திருச்சி மொரைஸ் சிட்டியில் புதிய பேருந்து நிழற் குடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்!

திருச்சி மொரைஸ் சிட்டியில் ₹.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நிழற்குடையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார் திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொரைஸ் சிட்டியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ₹.16…

திருச்சியில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்…

திருச்சி ஸ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா மற்றும் தேசிய கல்லூரியில் நடைபெற்று வரும் பன்னாட்டு கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சிக்கு வருகை தந்தார்.

பாரத நாடு என்பது பூமியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக தெய்வ குடும்பம் என்று…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில் பேசிய ஆளுநர் ...
திருச்சி திருவானைக்காவலில்

திருச்சி காந்தி மார்கெட்டில் ₹.13.49 கோடி மதிப்பில் புதிய மீன் மற்றும் இறைச்சி கூடம் –…

திருச்சி காந்தி மார்கெட்டில் ₹.13.49 கோடி மதிப்பில் புதிய மீன் மற்றும் இறைச்சி கூடம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்! திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மார்கெட் பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ₹.13.49 கோடி மதிப்பீட்டில்…

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் –…

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்கிற மண்டல அளவிலான மாநாடு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில்…

எடப்பாடிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் – சசிகலா பேரவை தலைவர் ஒத்தக்கடை செந்தில் திருச்சி…

முன்னாள் அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக, சசிகலா அணி, எடப்பாடி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என மூன்றாக பிரிந்து உள்ளது. இந்நிலையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும், எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல புத்தியை…

அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக நியமனம் –…

திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், புரட்சி தலைவி அம்மா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் தம்பியுமான சி.அரவிந்தன் அவர்களை அதிமுக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி…

தமிழக அரசியலில் வளரும் சக்தி பா.ஜ.க  மட்டுமே. எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.…

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
தமிழகத்தில் பா.ஜ.க மீது போலீசாரை கொண்டு திட்டமிட்டு பழி வாங்கும் போக்கை திமுக கடைபிடிக்கிறது. அரசியல் ரீதியாக ஹிந்து விரோத அரசாக செயல்படுகிறது

நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பெயர் நன்றாக இருக்கிறது ஆனால் தமிழ்நாட்டில் பெயரை வைத்தோ, நடிகர்களை…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்

அண்ணாமலை சொல்வது போல் தமிழகத்தில் பா.ஜ.க 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. ஒரு தொகுதி…

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் தலைவர் மகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகரும் பாஜக நிர்வாகியான எஸ் வி சேகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி வந்த அவர் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்